சேலத்தில் உள்ள உலகின் உயரமான முருகன் சிலை ஏப்ரல் 6ல் கும்பாபிஷேகம்

Posted By: Admin, 30 Nov -0001.

உலகிலேயே உயரமான முருகன் சிலையை அமைக்கும் வகையில் 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையை அமைக்க கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 6ல் பூமி பூஜை போடப்பட்டுப் பணி தொடங்கியது. இந்த சிலைக்கு மலேசியா முருகனைப் போல தங்க நிறத்தில் ஒரே நிறமாக இல்லாமல், பஞ்சவர்ணத்தால் வண்ணம் தீட்டி முருகப் பெருமான் மேலும் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார். 2022 ஏப்ரல் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.