பெருமாளை தமிழால் நடக்க வைத்தவர்

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம்(திருமழிசை ஆழ்வார் அவதார நாள் 7.2.2023)தை மாதம் மகம் நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது.‘‘தையில் மகம் இன்று தாரணியில் ஏற்றம், இந்தத் தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன், துய்ய மதி பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாளென்று, நற்றவர்கள் கொண்டாடும் நாள்’’- என்று மணவாள மாமுனிகள் போற்றுவார்.அவர் அவதார நட்சத்திரம் இன்று. பெருமாள் திருக்கையிலுள்ள சுதர்சனம் எனும் திருச்சக்கரத்தின் அம்சம். இவர் அருளிய பிரபந்தங்கள்: 2 1. விருத்தங்களால் அமைந்த திருச்சந்த விருத்தம் 120 பாசுரங்கள்.2. அந்தாதிகளால் அமைந்த ...