முருகனருள் பெற்ற அடியார்கள்

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் சிவபெருமான், அகத்தியர், அருணகிரி நாதர் மூவரும் முறையே தேவதேவர், முநி சிரேஷ்டர், நர சிரேஷ்டர் என்று முருகனருள் பெற்று போற்றப்படுகின்றனர். * பன்னிரண்டு ஆண்டுகள் முருகப்பெருமானை நோக்கி கடுந்தவம் இருந்து நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட சிறந்தவராகத் திகழும் வரம் பெற்றார். * முருகப்பெருமானின் திருமணத்தை தரிசித்த பெரும் பேறு பெற்றவர் முசுகுந்த சக்ரவர்த்தி. திருவிடைக்கழி திருத்தலத்தில் முருகன் இவருக்கு உபதேசம் செய்தருளினான். அக்கோயிலை எழுப்பிய மாமன்னன் இவர். * பழநி முருகன் சிவகிரி மேல் ...