வேல் வடிவில் அருளும் சிவபெருமான்

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் சிவபெருமானும் முருகப்பெருமானும் வேறல்லர். வேறு என்று எண்ணியதால்தான் எண்ணிலடங்கா வரம் பெற்றும் சம்ஹாரத்திற்கு உள்ளானான், சூரபத்மன்.சிவனும் முருகனும் ஒன்று என்பதைச் சொல்லும் முகமாகத்தான் முருகன் திருக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் ‘ஹரஹர’ என்கின்ற சிவ நாமத்தை ஜபித்தபடி செல்கின்றனர். சிவன்மலை என்ற பெயர்கொண்ட திருத்தலத்தில் சிவபெருமான்தான் அருள் செய்கிறார் என்பதும், முருகனின் பெயரால் அமைந்த கந்தபுராணமானது முருகப்பெருமானுடன் சிவபெருமானுடைய சிறப்புக்களையும் பெரும்பாலும் சொல்லியிருக்கிறது ...