விசுவாசத்துடன் செயல்படுதல்

Posted By: Admin, 30 Nov -0001.

(யோசுவா 3: 7-17)சுமார் 450 ஆண்டு கால எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, 40 ஆண்டு கால வனாந்திரப் பயணத்தை முடித்து, தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பாலும் தேனும் ஓடுகிற கானான் நாட்டுக்குள் நுழைய எபிரேயர்கள் தயாராகின்றனர். இதற்கு இதுவரை தலைமையேற்றிருந்த மோசே இறந்துவிட யோசுவா அந்தப் பொறுப்பை ஏற்கிறார். எந்த விடுதலைப் போராட்டமும் குறைவுகள், தவறுகள், மீறல்கள், உயிர்ப்பலிகள் மற்றும் குற்றமற்றவர்களின் உயிர் பறிப்பு இன்றி நிகழ்ந்ததில்லை. இஸ்ரவேல் மக்களின் விடுதலைப் போராட்டமும் அத்தகையது தான். மேலும் இவை யாவும் கடவுளின் பெயரால் ...