நவராத்திரி நாயகியர் தரிசனம்

Posted By: Admin, 30 Nov -0001.

* புதுக்கோட்டை, குறிச்சியில் அருள்கிறாள் அஷ்டதசபுஜ மகாலட்சுமி. கல்வி, செல்வம், வீரம் எனும் மூன்றையும் இத்தல அம்பிகை அருள்கிறாள். ஒவ்வொரு மாதமும் உலக நன்மைக்காக ஆலயத்தின் சார்பில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. * அன்னை ஆதிபராசக்தி நம்புநாயகியம்மன் எனும் பெயருடன் அருளும் தலம் ராமநாதபுரம், தனுஷ்கோடியில் உள்ளது. நவராத்திரியின் போது இத்தேவி நவசக்தி வடிவங்களாக அலங்கரிக்கப்பட்டு கொலுவீற்றருள்கிறாள். இந்த அம்மனுக்கு சார்த்தப்படும் மஞ்சள்காப்பு தீராநோய் தீர்க்கும் மருந்தாகும்.* நெல்லை, சீவலப்பேரியில் தன் அண்ணன் திருமாலோடு துர்க்காம்பிகை ஒரே ...