பொன்னை உரைத்துத் தன்னை அறிந்த சுந்தரர்

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் திருநாவுக்கரசு சுவாமிகள், திருநல்லூரில் பதிகம் பாடும்போது நல்லூரில் சிவன் தன் கோலம் காட்டி காட்சி நல்கும்போது, அடியார்கள் அதனைக் கண்டு கொள்ளாமல் ஆற்றில் தவறவிட்ட பொருளைக் குளத்தில் தேடுவார்போல், காற்றைவிட கடுமையாகச் சென்று உலகு எல்லாம் தேடுகிறார்களே என, தேற்றப்படத் திருநல்லூர் அகத்தே சிவன் இருந்தால்தோற்றப்படச் சென்று கண்டுகொள்ளார், தொண்டர், துன்மதியால்; ஆற்றில் கெடுத்துக் குளத்தினில் தேடிய ஆதரைப் போல் காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர், ...