பகவானும் பாதி உடம்பும்

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் பாரத யுத்தம் முடிந்து, தர்மர் அரசாளத் தொடங்கிய நேரம். பெரியவர்களின் உபதேசப்படி தர்மர், அசுவமேத யாகம் செய்யத் தீர்மானித்தார். அதற்கான குதிரையை அலங்கரித்து, தேச சஞ்சாரம் செய்ய அனுப்பினார்கள். அந்த யாகக்குதிரையைத் தொடர்ந்து, அர்ஜுனனும் கண்ணனும் படை வீரர்களும் சென்றார்கள். தர்மரின் குதிரை, அதுவும் அர்ஜுனனும் கண்ணனும் கூடவே வருகிறார்கள் என்றால், அந்தக் குதிரையை யார் தடுப்பார்கள்?பார்த்த மன்னர்கள் அனைவரும் பணிவோடு உபசரித்தார்கள். ஆனால், ஓர் இளவரசன், அந்த யாகக்குதிரையைத் தன் நாட்டிற்கு ஓட்டிச் சென்று ...