அன்பு மகனே..!

Posted By: Admin, 30 Nov -0001.

இஸ்லாமிய வாழ்வியல் டாக்டர் முஸ்தபா சபாயி, உலகப் புகழ்பெற்ற மார்க்க அறிஞர். சிரியாவில் வாழ்ந்தவர். இவர் மரணப் படுக்கையில் இருந்தபோது, தம் மகனை அழைத்துக் கூறிய அறிவுரைகளில், இறை நம்பிக்கையுள்ள ஒரு தந்தையின் துடிப்பைப் பார்க்கலாம்.‘‘என் அன்பு மகனே, கண்மணியே! நீ எங்களைப்போல் பெரியவனாகும்போது உன் பொறுப்புகளை நீயே சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கட்டம் வரும்போது நன்மை தரும் செயல்களில் ஈடுபடும் குழுவில் நீ இருக்க விரும்புகிறாயா? அல்லது இறைவனை மறந்து, மக்களுக்கு நன்மை தராத செயல்களைப் புரியும் குழுவில் இருக்க ...