திருக்காளத்தி தரிசனத்தைக் காட்டிய திருக்கண்டியூர்

Posted By: Admin, 30 Nov -0001.

சாதாதாப முனிவர் என்றொரு முனிவர் இருந்தார். ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் திருகாளத்தி சென்று திருகாளத்தி நாதனை, மனம், மொழி, மெய்களால் ஒன்றுபட்டு தரிசனம் செய்து வந்தார். இதை, தன் வாழ்நாள் முழுக்க கடைபிடிக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கை யாகவே வைத்திருந்தார். இப்படி விடாப்பிடியாக கொள்கைகளை வைத்திருப்பவர்களுக்கு, சில சோதனைகளை இறைவன் செய்வது உண்டு. சாதாதாப முனிவர் ஒருமுறை திருக்கண்டியூர் வந்தார்.இங்குள்ள ஈசனின் இறைவழிபாட்டில் ஆழங்கால் பட்டு, மெய்மறந்து பூஜை செய்து கொண்டிருந்தார். திடீரென்று நினைவுக்கு வந்தது.“ஆகா, இன்று பிரதோஷ காலம் ஆயிற்றே. ...