இயேசுவுடன் உரையாடிய கானானியப் பெண்

Posted By: Admin, 30 Nov -0001.

உரையாடல் நிகழ்த்துவதிலும், தகவல் சேகரிப்பதிலும் ஆண்களைவிடப் பெண்களே சிறந்து விளங்குகிறார்கள். புதிய நபர்களுடனும், புதிய சூழல்களிலும் பெண்களே உரையாடலைத் தொடங்கி நடத்துகின்றனர். இரயில் பயணங்களில், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில், கடைவீதிகளில் அவர்கள் உரையாடல்களை மிகவும் இயல்பாக நடத்துகின்றனர். அவர்களின் குடும்பம் நெருக்கடிகளையும், இக்கட்டுகளையும் சந்திக்கும்போது பெண்கள் தங்களின் துரிதமான சமயோசித உரையாடல்கள் மூலம் தங்கள் குடும்பத்திற்கு நிவாரணத்தைப் பெற்றுத் தருகின்றனர். இப்பகுதியில் வரும் கானானியப் பெண்ணும் அத்தகையதொரு உரையாடலைத்தான் ...