தண்டீஸ்வரர் திருக்கோயில் - அமர்ந்த கோலத்தில் அருளும் வீரபத்திரர் வேளச்சேரி, சென்னை

Posted By: Admin, 30 Nov -0001.

அற்ப ஆயுள் பெற்றிருந்த தன் பக்தன் மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க சென்ற எமனை சிவபெருமான் எட்டி உதைத்தார். அதோடு அவரின் பதவியையும் பறித்தார். இழந்த பதவியை திறம்பப் பெற எமன், பூலோகத்தில் சிவாலய தரிசன யாத்திரையை மேற்கொண்டார்.