ஆடி தபசு : ஊசிமுனையில் தவம் செய்த நாயகியை வழிபடுவோம்!

Posted By: Admin, 30 Nov -0001.

ஊசிமுனையில் நின்று அம்பாள் சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டார். ஆடி மாதத்தில் அம்பாள் தபஸ் இருந்ததை பார்த்து அவருக்கு திருக்காட்சி தந்தார் என்கிறது புராணம்.கருணைக் கடல் கோமதி அன்னை, பராசக்தியை, உமையவளை, சிவபெருமானை, மகாவிஷ்ணுவை, இருவரும் சேர்ந்த சங்கரநாராயணரை வீட்டில் இருந்தபடியே மனதார வழிபட்டு நல்லருள் பெற்றிடுவோம்.