சனியனே என திட்டினால் ஆபத்து வரும்! - திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயில்

Posted By: Admin, 30 Nov -0001.

உங்கள் பிள்ளைகளையோ, வேறு யாரையும் திட்ட வேண்டாம். திட்டினால் அதனால் ஆபத்து உங்களுக்குத் தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.சனி தரக்கூடிய அற்புதமான நற்பலனை நினைத்து மகிழாமல். தீமையை மட்டும் கண்டு மக்கள் பயப்படுகின்றனர். திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயிலில் வழிபட்டால் மந்த குழந்தைகள் சுறுசுறுப்படைவர்.