யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்குகிறோம்? அதன் பின் உள்ள ஆன்மிக காரணங்கள்!

Posted By: Admin, 30 Nov -0001.

உணவிற்காக நடந்து கொண்டே இருக்கும் யானைகள் போடக்கூடிய எச்சத்தில் பல விதைகள் முளைத்து மீண்டும் மரமாக்கும் வல்லமையுடன் கூடியதாக இருக்கிறது. இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கக்கூடிய தன்மை யானைகளுக்கு மட்டுமே உண்டு. யானை நம் தலையில் தொட்டு ஆசி வழங்கும் போது நாம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.