ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரிப்பது ஏன்? ஆன்மிகமும், அறிவியலும்...

Posted By: Admin, 30 Nov -0001.

ஆடி மாதம் முழுவதும் இறைவனை நினைத்து தினமும் வணங்கி வழிபடுவதற்காக, அவரை தவிர வேறு எண்ணங்கள் வரக்கூடாது என்பதற்காக திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்கள் இந்த மாதத்தில் நாம் செய்வதுகிடையாது.