இப்படி கடவுள் வழிபாடு செய்தால் பலன் கிடைக்காது! - வழிபாடு செய்ய பயன்படும் பொருட்கள் மகத்துவம்

Posted By: Admin, 30 Nov -0001.

கடவுள் நம்பிக்கை உள்ள பலரும் சாதாரண நாட்களில் இறை சிந்தனையோ, இறை வழிபாடு இல்லாமல் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை, மனக்கவலை என்று வந்துவிட்டால் அவர்களின் முதல் பிடிமானமே இறைவனாகத் தான் இருக்கும். தன் குறைகளை இறைவனிடம் கூறி வேண்டிக்கொள்ளத் தோன்றும்.