வீட்டு வாசலில் மிளகாய் எலுமிச்சை பழம் கோர்த்து ஏன் கட்டுகிறோம் தெரியுமா?

Posted By: Admin, 16 Jul 2021.

நம் வீட்டிலேயே எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீட்டு வாசலில் கட்டியிருப்போம். அல்லது அலுவலகம், கடைகளில் அப்படி கட்டி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். எலுமிச்சை, மிளகாயிலிருந்து வெளிப்படும் வாசம் பூச்சிகள், விஷ சக்திகள், கிருமிகள் வீட்டிற்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன.