Bharani Deepam: திருக்கார்த்திகையில் தீபமேற்றுவது ஏன்? - அண்ணாமலையார் தீபம், பரணி தீபம் என்றால் என்ன?

Posted By: Admin, 30 Nov -0001.

கார்த்திகை தீப திருநாள் அன்று திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்திற்குப் பெயர் அண்ணாமலை தீபம். இந்த தீபம் அந்த பகுதியை சுற்றி உள்ள இடங்களிலிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் மிக பிரமாண்டமாகப் பெரியளவில் தீபம் ஏற்றப்படுகிறது.