திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2021 பக்தர்களுக்கு அறிவிப்பு

Posted By: Admin, 30 Nov -0001.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.