திருவண்ணாமலை தீப திருவிழா இலவச தரிசன முன்பதிவு செய்வது எப்படி?

Posted By: Admin, 30 Nov -0001.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நவம்பர் 17ம் முதல் 19ம் தேதி வரை திருக்கோயில் தரிசனம் செய்வதையும், கிரிவலம் செல்வதையும் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நவம்பர் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.