Mantra For Rain: மழை நிற்பதற்கான ஸ்லோகம், மந்திரம் இதோ!

Posted By: Admin, 30 Nov -0001.

தண்ணீர் பிரச்னை காரணமாக தண்ணீர் பஞ்சம் ஏற்படும் போது நாம் தண்ணீர் வேண்டி யாகம், ஹோமம், மந்திரத்தை உச்சரிப்பது வழக்கம். அதே போல அதிக மழையால் வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய நேரத்தில் மழையை நிறுத்த ஏதேனும் ஒரு ஸ்லோகம் உள்ளது. அதை தெரிந்து கொள்வோம்.