இறந்தபின் நம் உடல், ஆன்மா, என்ன ஆகிறது? - மறுபிறவி ஏன் ஏற்படுகிறது?

Posted By: Admin, 30 Nov -0001.

இறந்த பின் உடலிலிருந்து ஆன்மா வெளியேறி இனி பிறக்கப்போகிற உடலுடன் இணைவதாகவும் அது தான் மனித ஆத்மாக்களின் நியதி எனவும் பரமாத்மா அப்படி வகுத்திருக்கிறது . நம் உடலை இயக்கிக்கொண்டிருப்பது மூன்று சக்தி என்று சொல்லக்கூடிய விந்து,ஆன்மா,உயிர் ஆகியவை தான்.