Navratri 5th Day: சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் நவராத்திரி 5ஆம் நாள் வழிபாடு!

Posted By: Admin, 30 Nov -0001.

நவராத்திரியின் ஐந்தாவது நாளான இன்று நாம் வழிபடவேண்டிய தெய்வம் மகேஸ்வரி. மகேஸ்வரனின் சக்தி என்பதால் இவள் மகேஸ்வரி என்றும், கந்தனின் அன்னை என்பதால் ஸ்கந்த மாதா என்றும் அழைக்கப்படுகிறாள்.